இன்று எங்கள் இதயத்திற்கு இரண்டம் ஆண்டு நினைவு அஞ்சலி
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நின்றவர் யார் மாபெரும் வீரர் மானம் காத்த நம் பட்டுக்கோட்டை முனால்நகர்மன்றதலைவர் சு .விசுவநாதன் Bscஅவர்களுடையஇரண்டம்ஆண்டுநினைவு நாள்
நண்பர்களே வணக்கம் ,
என்னுடைய பெயர் ஸ்ரீதரன் எனதுஊர் தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள அத்திவெட்டி கிராம்மம்தான் எனதுஊர் எனக்கு ரொம்ப நாட்களாக இதுபோன்ற இணையதளங்களில் எழுதவேண்டும் என்பது எனது ஆசை சமுதாயத்தில் நடக்கும் தீயவை நல்லவை போன்ற நிகழ்வுகளை உங்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு செய்திகளை இணையதளங்களில் இருந்து திரட்டி தருகிறேன்,பின்பு வரும் காலங்களில் என்னுடைய சொந்த முயற்சியாக பலவற்றை எழுத உள்ளேன் உங்களுடைய் ஊக்கமும் ஆக்கமும் எனக்கு தேவை தவறுகளை சுட்டிகாட்டவும் .
No comments:
Post a Comment