நண்பர்களே வணக்கம் ,
என்னுடைய பெயர் ஸ்ரீதரன் எனதுஊர் தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள அத்திவெட்டி கிராம்மம்தான் எனதுஊர் எனக்கு ரொம்ப நாட்களாக இதுபோன்ற இணையதளங்களில் எழுதவேண்டும் என்பது எனது ஆசை சமுதாயத்தில் நடக்கும் தீயவை நல்லவை போன்ற நிகழ்வுகளை உங்களுக்கு என்னால் முடிந்த அளவுக்கு செய்திகளை இணையதளங்களில் இருந்து திரட்டி தருகிறேன்,பின்பு வரும் காலங்களில் என்னுடைய சொந்த முயற்சியாக பலவற்றை எழுத உள்ளேன் உங்களுடைய் ஊக்கமும் ஆக்கமும் எனக்கு தேவை தவறுகளை சுட்டிகாட்டவும் .
இப்படிக்கு
உங்கள் அன்பு நண்பன்
கா .ஸ்ரீதரன்
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete