இலங்கை தமிழரின் நிலைமை இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனைப்பட்டுள்ளார். |
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளனுக்கு செங்கல்பட்டில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. ஈழத்தில் கடந்த 5 மாதங்களில் சொல்ல முடியாத சொற்களாலும், விமர்சிக்க முடியாத இன அழிப்பை ராஜபக்ச அரசு செய்துள்ளது. யார் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தோமோ அவர்களே தமிழர்களை கொன்று குவிக்க உதவுகிறார்கள். |
Wednesday, July 15, 2009
இலங்கை தமிழரின் நிலை என்.ராம், சோ, ஜெ. போன்றோருக்கு புரியாது: திருமாவளவன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment