இலங்கையில் முப்படைகளிலும் இருந்து 65 ஆயிரம் பேர் தப்பி சென்றுள்ளதாக நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் செயலாளர் சுகந்த கம்லத் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இவர்களில் 2 ஆயிரம் பேர் வரை, தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இராணுவத்தில் தமது சேவையை வழங்க மறுப்புத் தெரிவித்த ஆயிரத்து 506 பேர் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் வீ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார். ஆனால் புலிகள் இது வரை சண்டைக்கு பயந்து ஓடியது கிடையாது . என்பது இங்கே கவனிகப்பட்வேண்டிய ஒன்றாகும் |
Wednesday, July 15, 2009
இலங்கையில் முப்படைகளிலும் இருந்து 65 ஆயிரம் பேர் தப்பிச்சென்றுள்ளனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment