Thursday, July 9, 2009

வருமானவரித் திணைக்களம் மீது புலிகள் நடத்திய விமானத் தாக்குதலினால் 104 கோடி நட்டம்



வருமான வரித் திணைக்களம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல்களினால் அரசுக்கு 104 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி இந்தத் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

வருமான வரித் திணைக்களத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு சுமார் 104 கோடி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது தற்காலிக கட்டடங்களில் இயங்கி வரும் வருமான வரித் திணைக்களத்திற்காக 21 கோடி ரூபா வாடகை செலுத்தப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment