விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் இலங்கையில் நிச்சயம் தமிழ் ஈழம் மலரும் என்றும் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நேற்றிரவு நடைபெற்ற ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய வைகோ, பிரபாகரன் முயற்சி வீண் போகாது என்றும் உரிய நேரத்தில் அவர் வருவார் என்றும் கூறினார்.
உலகம் முழுவதும் இருக்கிற 9 கோடி தமிழர்கள், தமிழ் ஈழம் மலர முயற்சி எடுப்பார்கள் என்றும் வைகோ தெரிவித்தார். |
No comments:
Post a Comment