அரசாங்கத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டுவிடும் என சந்தேகத்திலேயே அரசாங்கம் இடைத்தங்கல் முகாம்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை என த நியூயோர்க் டைமஸ் தெரிவித்துள்ளது. |
அத்துடன், தமிழர்களுக்காக பணியாற்றி வருகின்ற சில தொண்டு நிறுவனங்களும், அரசாங்கத்தினால் தாம் வெளியேற்றப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில், முகாம்கள் தொடர்பில் விமர்சனங்களை மேற்கொள்வதில்லை எனவும் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் நிலக்கண்ணி வெடிகளை அகற்றியதன் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் மீள குடியமர்த்தப்படுவர் என தெரிவித்து வருகிறது. எனினும், கண்ணி வெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகிறதா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது என த டைமஸ் தெரிவித்துள்ளது. |
Thursday, July 16, 2009
தம்மீதான குற்றவியல் விசாரணைகளுக்கு அஞ்சியே அரசாங்கம் முகாம்களுக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை:த நியூயோர்க் டைம்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment