Friday, July 10, 2009
சென்னையில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
சென்னையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புடன் 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் தடுப்பு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன் தினம் ( 09.07.2009) அன்று இவர்கள் அனைவரும் சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment