ஆத்தூரில் குறி சொல்லும் பெண் சாமியார் பெருமாயி என்பவர், குறி சொல்லும் வாக்கு பலிக்க குருணை மருந்து கொடுத்து 5 குழந்தைகளை கொன்றுள்ளார். இந்த செய்தி அறிந்த போலீசார் பெருமாயியை கைது செய்துள்ளனர்.
மேலும் இதற்கு உடந்தையாக இருந்த பெருமாயி கணவர் பழனிமுத்துவையும் போலீசார் கைது செய்துள்ளனர். குறி சொல்லும் வாக்கு பலிக்க குருணை மருந்து கொடுத்து 5 குழந்தைகளை கொன்றுள்ளதாக இவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் இருவரிடமும் மேலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment