திருவண்ணாமலை அருகே அந்தம்பள்ளம் கிராமத்தில் 3வயது சிறுவன் இன்று மதியம் 2 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்த போது அருகில் இருந்த 40 அடி ஆழ்துளையில் தவறி விழுந்துவிட்டான்.
அந்த ஆழ்துளையின் பாதி தூரத்தில் குறுக்காக சிக்கிய அவன் ஒரு மணி நேரத்திற்கு அழுதுகொண்டே இருந்தான். பின்பு அழுகை சத்தம் கேட்கவில்லை.
சிறுவனை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் தீவிர முயற்சியில் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment